உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வாழ்தல் நிமித்தமான நிகழ்வு

தோழமை ததும்பும் சமூகம் தமிழ் சமூகம்
அதனால் தான் எல்லோராலும் இலகுவாக ஏமாற்ற முடிகிறது.
இணையத்துள் இது இலகுவாக நிகழ்கிறது.
அவற்றுள்ளும் தூய்மை தவறாத தோழமை நாடுகிறேன்.