துவக்கு இலக்கிய அமைப்பு நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு கவிதைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு விழாவும் புரட்சிக்கவிஞர் நினைவுநாள் நிகழ்வும் 05-06-2007 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு பரிசுத்தொகையினை வழங்கினார்.
நிகழ்வு படங்கள்..