அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை மிகுந்த பெருமையோடு நடத்திய கவிதைத் திருவிழா 15-06-2007 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்தேறியது. விழா நிகழ்வு விவரங்கள் பிறகு வெளியிடப்படும்.
இந்நிகழ்வின் சிறப்பு பகுதியான கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு ''கவிச்சித்தர்'' அடைமொழி அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்
இவ்விழாவின் பிற நிகழ்வுப்படங்கள் பின்னர்..