உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

துவக்கு இலக்கிய அமைப்பு கவிதைப் போட்டி முடிவு

துவக்கு இலக்கிய அமைப்பு
மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய
புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான
மாபெரும் கவிதைப் போட்டி முடிவு

முதல் பரிசு:
99-1. புலம்பெயர்ந்து உன்னை பறிக்கொடுத்த சேதி
ஹெச்.ஜி.ரசூல் - தக்கலை

இரண்டாம் பரிசு:
48-1. விடியும் கிழக்கு
பாவலர் வையவன் - திருவண்ணாமலை

மூன்றாம் பரிசு:
05-1. ஐக்கூ கவிதைகள்
வெற்றிப்பேரொளி – திருக்குவளை

பாராட்டுப் பரிசு:
1) 187-1. அன்னியமாக்கப்படாத அந்த நாட்கள்
சி.பன்னீர்செல்வம் - மதுரை
2) 87-1. தொட்டிச் செடிகள்
நானற்காடன் - ராசிபுரம்
3) 89-1. தோற்றுப்போனவர்கள்
ஆத்மநாம் - சென்னை
4) 91-1. முரண்பாடுகள்
பசீரா பேகம் - லெப்பைக்குடிகாடு
5) 115-3. (தலைப்பில்லாத கவிதை)
குறிஞ்சி நாதன் - சென்னை
6) 146-1. தவிப்பு
கு.பாலுசாமி – ராசபாளையம்
7) 10-1. கருகும் கனவுகள்
ம.ராஜசேகரன் - மதுரை
8) 214-1. நினைவோடு
மோ.தேன்மொழி – வேலூர்
9) 105-2. புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு
சோதிபெருமாள் - புதுதில்லி
10) 93-1. வேறென்ன முடியும்
ஜெயந்திபாஸ்கரன் - குடவாசல்

() பரிசு பெற்ற கவிதைத் தலைப்புகளுக்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். கவிஞரின் பெயர் அறியாமல் கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட ரகசிய குறியீட்டு எண்.