உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இன்று துபாயை கலக்குகிறார் கவிஞர் மு. மேத்தா!

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
தனித்தன்மையோடு நடத்தவிருக்கும்
கவிதைத்திருவிழா
ஜூன் 15 ஆம் நாள் , துபாய் இந்திய தூதரக அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

எழுத்தாளர், இன உணர்வாளர்
சு. குமணராசன்

பேராசிரியர், ஆய்வாளர்
கம்பம் சாகுல் அமீது

உள்ளிட்ட சான்றோர்களும்
தமிழ், கவிதை ஆர்வலர்களும்
கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

அனைத்து நண்பகளும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

மேலும் விவரங்கள் அறிய
இசாக் 050 4804113, கவிமதி 050 5823764, சேர பட்டணம் மணி 050 7763653

மின்னஞ்சல் thuvakku@gmail.com