இந்நிகழ்வுக்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் மீரா.அப்துல் கதீம் தலைமை தாங்கினார், கவிஞர் கவிமதி வரவேற்புரை ஆற்றினார்.
குறும்படம் பற்றிய கருத்தை கவிஞர் நண்பன் பகிர்ந்துக்கொண்டார் பிறகு குறும்படத்தின் குறிந்தகடை தொழிலதிபர் எஹ்யா வெளியிட முதல் படியை மருத்துவர் இராசரத்தினமும் , சமூக பணியாளர் லியாக்கத்தலியும் பெற்றுக்கொண்டனர், தொடர்ச்சியாக அமீரகத்தில் உள்ள தமிழ் இயக்க நண்பர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின் குறும்படம் திரையிடப்பட்டது.