உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சொறிதல் திணை

சொறிதல் திணை

நாங்கள்
சூழலையும் சுற்றத்தையும்
அடிப்படையாக கொண்டு
ஐந்து திணைகளாக
பிரிந்து
வாழ்ந்திருந்தோம்

ஆட்சியாளர்கள்
ஒரே திணையில்
இணைத்தார்கள்
ஆம்
சொறித்தல் திணை